நேற்று மார்ச் 18, மாலை திருப்பூர் பெரியார் சிலை அருகில் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு சார்பில் ஈழ இனப்படுகொலையாளர்கள் மீது சர்வதேச விசாரனை கோரியும், அமெரிக்காவின் அயோக்கிய தீர்மானத்தை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது...
கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட ஒருங்கினைப்பாளர் தோழர் மூர்த்தி தலைமை தாங்கினார், திரளான ஆசிரிய பெருமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக திருப்பூரில் ஆசிரியர்கள் போர் குரல்...
மற்ற மாவட்ட ஆசிரியர்களே..
பேராசிரியர்களே நீங்கள் எப்போழுது போராட போகிறீர்கள்...
இப்போழுது நீங்கள் அநீதிகளுக்கு எதிராக போராடவில்லை என்றால்....
(இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் சார்பாக கண்டன உரையின் போது...)
Source: Loyolahungerstrike
கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட ஒருங்கினைப்பாளர் தோழர் மூர்த்தி தலைமை தாங்கினார், திரளான ஆசிரிய பெருமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக திருப்பூரில் ஆசிரியர்கள் போர் குரல்...
மற்ற மாவட்ட ஆசிரியர்களே..
பேராசிரியர்களே நீங்கள் எப்போழுது போராட போகிறீர்கள்...
இப்போழுது நீங்கள் அநீதிகளுக்கு எதிராக போராடவில்லை என்றால்....
(இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் சார்பாக கண்டன உரையின் போது...)
.jpg)
Source: Loyolahungerstrike
No comments:
Post a Comment
Give your support